317
ஆந்திர மாநிலம் அனக்காப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில் ரியாக்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18  ஆக அதிகரித்துள்ளது. 40க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுவத...

232
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் அரசுக்கு எதிராக தலைநகர் பொகோடா உள்பட முக்கிய நகரங்களில் பொதுமக்கள் தேசியக் கொடியுடன் ஊர்வலம் நடத்தினர். வறுமை மற்றும் சமத்துவமின்மைக்கு எதிராக நாட்டில் நடைபெற்று ...

377
மத்திய அரசின் பரிந்துரைகளை நிராகரித்த பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் ஆயிரக்கணக்கில் இன்று டெல்லியை நோக்கி புறப்படுகின்றனர். ஹரியானா எல்லையில் போலீசார் தடுப்புகள் அமைத்து விவசாயிகளைத் தடுக்க பல...

1238
கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் அருகே பரவி வரும் வனத்தீயை அணைக்க விமான படையினர் போராடி வருகின்றனர். ஏதென்ஸுக்கு வடக்கே உள்ள பர்னிதா மலையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 65 வாகனங்கள், இரண்...

1284
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டினர். இஸ்ரேல் அரசாங்கம் நீதித்துறையில் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ...

1173
உக்ரைன் போரின் ஓராண்டு நிறைவு தினத்தை ஒட்டி, ஜார்ஜியா தலைநகர் டிபிலிசியில்(Tbilisi) நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். உக்ரைன் அகதிகள் மற்றும் உள்நாட்டு அடக்குமுறையால் நாட்டை விட்டு ...

2220
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், ராணுவ விமான நிலையம் வெளியே நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் ஏராளமானோர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 3 தினங்களுக்கு முன் தலூக்கன் (Taluqan) நகரிலுள்ள அ...



BIG STORY